ஜபானின் அட்டமி பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு 20 பேர் வரை பலி.!!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஜபானின் அட்டமி பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு 20 பேர் வரை பலி.!! 



கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஜபானின் அட்டமி பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அபாயத்தினையே இங்கு காண்கிறீர்கள் இந்த மண்சரிவில் சிக்குண்டு இதுவரை 20 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.