இலங்கை அரசியல் வரலாற்றில முதல்தடவை.ராஜபக்ஷ சகோதரர்களின் வரலாற்று சாதனை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 இலங்கை அரசியல் வரலாற்றில முதல்தடவை.ராஜபக்ஷ சகோதரர்களின் வரலாற்று சாதனை. 

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தில் ஒரேதடவையில் இருப்பது இதுவே முதல்தடவை. 

ஏற்கனவே இருவர் மூவர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளனர்! ஆனால் 2020, ஜனாதிபதிதேர்தல், அதனை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் ஆட்சி அதிகாரத்தில் நான்கு சகோதரர்கள் ஆளும் கட்சியின் குடும்ப அதிகாரத்தில் பங்கேற்றுள்ளமை இதுவே முதல்தடவை.! 
அதனடிப்படையில்..! 

1. ஜனாதிபதி-கோட்டபாய ராஷபக்‌ஷ

 2. பிரதமர்-மகிந்தராஷபக்‌ஷ. 

 3. அமைச்சர்-சாமல் ராஷபக்‌ஷ. 

 4. தேசியபட்டியல் பா.உ, அமைச்சர்- பசீல் ராஷ பக்‌ஷ. 

இவர்களுக்கு அப்பால் பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் மகன் நாமல் ராஷபக்‌ஷ விளையாட்டுத்துறை அமைச்சர். சமல் ராஷபக்‌ஷவின் மகன் சசீந்திர ராஜபக்ச இராஜாங்க அமைச்சர் ஒரே குடும்பத்தில் நான்கு சகோதரர்களும், இரண்டு மகன்களும் மொத்தம் ஆறு பேர் ஆட்சியில் இருப்பது வரலாற்று சாதனையாகவும் காணப்படுகின்றது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.