துஷ்பிரயோகங்களுக்கு ஆளான பிள்ளைகளின் வாக்குமூலங்களை பதிவதற்காக நாடு முழுவதும் 09 நிலையங்கள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
துஷ்பிரயோகங்களுக்கு ஆளான பிள்ளைகளின் வாக்குமூலங்களை பதிவதற்காக நாடு முழுவதும் 09 நிலையங்கள்.
துஷ்பிரயோகங்களுக்கு ஆளான பிள்ளைகளின் வாக்குமூலங்களை பதிவதற்காக நாடு முழுவதும் 09 நிலையங்கள்.
துஷ்பிரயோகங்களுக்கு ஆளான பிள்ளைகளின் வாக்குமூலங்களை வீடியோ மூலம் பதிவு செய்வதற்காக நாடு முழுவதும் 09 வீடியோ பதிவு நிலையங்கள் அமைக்க கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கி யதாக மருத்துவமனை அருகில் சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்வதற்காக ஒன்பது வீடியோ நிலையங்களை அமைக்கத் தீர்மானித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் முன் சாட்சி வழங்கும் போது குறித்த பிள்ளைகள் முகங் கொடுக்கும் பல்வேறு பிரச்சினை களை ஆராய்ந்து பார்த்து கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.