பொலித்தீன் தடையை மீறுவோருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பொலித்தீன் தடையை மீறுவோருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்.
பொலித்தீன் தடையை மீறுவோருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்.
ஓகஸ்ட் 01 முதல் லஞ்சீற் பொலித்தீன்களை உற்பத்தி செய்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வோருக்கு விதிக்கப்படும் அபராதம் 100,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும் ஓகஸ்ட் 1ஆம் திகதியின் பின் லஞ்சீற் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து இத்தொகை அதிகரிக்கப்பட்டது.
லஞ்சீற்களுக்குத் தடை இருந்தாலும் சூழலுக்குகந்த உக்கும் லஞ்சீற்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.