டிஜிட்டல் திரைகளை அதிக நேரம் பார்க்கும் பிள்ளைகளின் கண்கள் பாதிக்க வாய்ப்புள்ளது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


டிஜிட்டல் திரைகளை அதிக நேரம் பார்க்கும் பிள்ளைகளின் கண்கள் பாதிக்க வாய்ப்புள்ளது -

 கண் வைத்தியர் தீபானி. டிஜிட்டல் திரைகளைப் பிள்ளைகள் நீண்ட நேரம் பார்ப்பதால் கண் பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என தேசிய கண் மருத்துவமனையின் கண் வைத்தியர் தீபானி வெவெல்வல தெரிவித்துள்ளார்.

 கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதால் சிறுவர்களுக்கு நீண்ட கால கண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்குக் கண் கோளாறு இருப்பதாக இலேசான சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக கண் வைத்தியரிடம் செல்லுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.