சாரதி அனுமதிப்பத்திரங்களில் அரைவாசி காலாவதியானவை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


சாரதி அனுமதிப்பத்திரங்களில் அரைவாசி காலாவதியானவை.

நாட்டில் பதிவு செய்யப்பட்ட 55 மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்களில் சுமார் 21 லட்சம் அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகி விட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித் துள்ளது.

 இந்த ஆண்டில் மட்டும் 480,538 சாரதி அனுமதிப் பத்திரங்கள் காலாவதியாகும் என அத்திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திர ஆணையாளர் டிலந்தி வாசனா சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் மற்றும் புதுப்பிக்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹர அலுவலகம் இதுவரை 53,34,376 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகித் துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.