மேலும் இருவருக்கு டெல்டா தொற்று உறுதி..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


மேலும் இருவருக்கு டெல்டா தொற்று உறுதி..! 

இலங்கையில் மேலும் இருவர் டெல்டா தொற்றுக்கு இலக்காகியிருப்பது இன்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்ப்டுள்ளது.

 காலி மாவட்டம் – பத்தேகம, இந்திகஸ்கெட்டிய பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் உள்ள இருவருக்கே இன்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

 இவ்விருவரும் திலக்கஉதாகம மற்றும் வடக்கு பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.