ஆபத்தான நிலையிருக்கும் கணவரின் விந்தணுவை சேமிக்க நீதிமன்றம் அனுமதி..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஆபத்தான நிலையிருக்கும் கணவரின் விந்தணுவை சேமிக்க நீதிமன்றம் அனுமதி..! 


கொரோனா தொற்றினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கணவரின் உயிரணுக்களை , மருத்துவ முறைகளின்படி சேமித்து வைக்க அனுமதியளித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

 கணவரின் விந்தணுக்களைச் சேமித்து எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக மனைவி தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

 கணவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை உயிரணுக்களை சேகரிக்க மறுத்ததையடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ளார் மனைவி . ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.