கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 74 வீதமானவர்கள் ஒரு தடுப்பூசியையும் பெறாதவர்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 74 வீதமானவர்கள் ஒரு தடுப்பூசியையும் பெறாதவர்கள்.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 74 வீதமானவர்கள் எந்தவித தடுப்பூசியையும் பெறாதவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 26% ஆனவர்கள் மாத்திரமே தடுப்பூசி பெற்றவர்கள் என சுகாதார அமைச்சின் கொவிட் -19 இன் பிரதம ஒருங்கிணைப்பாளரும் மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளருமான வைத்தியர். 

அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். அவர்களில் 20% ஆனவர்கள் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 6% ஆனவர்கள் மாத்திரமே முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.