நாட்டில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் நோயாளர்களில் இருவர் இலங்கை பிரஜைகள்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நாட்டில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் நோயாளர்களில் இருவர் இலங்கை பிரஜைகள்...

இலங்கையில் நேற்று கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் (Omicron) நோயாளர்களில் இருவர் இலங்கைப் பிரஜைகள் என சுகாதார அமைச்சு இன்று (17) தெரிவித்துள்ளது. அதற்கமைய நேற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் ஏனையவர் வெளிநாட்டவர் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இந்த நிலையில், புதிய நோயாளிகளின் தொடர்பைக் கண்டறிவதற்கான விசாரணைகளை தொற்று நோயியல் பிரிவு முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும் ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வு கடந்த இரண்டாம் திகதி முதன்முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாட்டில் இதுவரையில் 4 ஒமிக்ரோன் நோயாளிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.