பெற்றோல், டீசல் விலை அதிகரிக்காது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பெற்றோல், டீசல் விலை அதிகரிக்காது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22)மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மின்துண்டிப்பு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

அதற்கமைய, எரிபொருள் விலையை அதிகரிக்காமலிருக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளாா். 

இதேவேளை, மின்சாரசபை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய நிதி தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மின்சார சபை செலுத்த வேண்டியுள்ள 80 பில்லியன் ரூபாவை செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/rRsTq3V
https://ift.tt/MgN7o1m

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.