இரவு நேர சிந்தனை.

👉சூரிய உதயத்திற்கு ஒரு நாள் காத்திருக்க வேண்டும்.

👉வார விடுமுறைக்கு ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டும்.

👉ஊதியத்திற்கு ஒரு மாசமும்

👉வாரிசுக்குப் பத்து மாதங்களும் காத்திருக்க வேண்டும்

ஒரு தூண்டில்காரனுக்கு உள்ள பொறுமை உங்களிடம் இருக்க வேண்டும்.

காத்திருக்காமல் எதுவும் கிடைப்பது இல்லை. 

குறிக்கோளை அடையும் முயற்சியில் பொறுமை முக்கியம்.

வெட்டி எறிந்தாலும் மீண்டும் வேரூன்றி வெட்டியவனுக்கே நிழல் தரும் மரம் போன்ற மனம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.