நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு.

 

நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு சதொச தீர்மானித்துள்ளது.

👉 01.சிவப்பு அரிசி ஒரு கிலோகிராமின் விலையை 6 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 199 ரூபாவாகும்.

👉 02.கீரி சம்பா ஒரு கிலோகிராமின் விலையை 15 ரூபாவினால் குறைக்க தீரர்மானிக்கப்பட்டுள்ளது. – புதிய விலை 225 ரூபாவாகும்.

👉 03.பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலையை 30 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 225 ரூபாவாகும்.

👉 04.நெத்தலி ஒரு கிலோகிராமின் விலையை 150 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,150 ரூபாவாகும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.