இரவு நேர சிந்தனை.
கடமைகளைச் செய்து கொண்டு இருப்பவருக்கு, கடமைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.
கவலைகளில் மூழ்கி இருப்பவருக்கு, கவலைகளும் இருந்துக் கொண்டே தான் இருக்கும்.
எல்லா சூழ்நிலைகளிலும் படைத்தவனை முழுமையாக நம்புங்கள்.
நமது திட்டத்தை விட நம்மைப் படைத்தவனின் திட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
பிரச்சினைகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். இங்கு எதுவும் நிரந்தரமில்லை
எல்லாம் மாறும்.
கிழிந்த புத்தகமாயினும் ஒரு வரி போதும், புத்தகத்தின் மதிப்பைத் தெரிய.
இறந்தக் காலங்களை நினைப்பதை விட்டு, இருக்கின்றக் காலத்தில் வாழப் பழகு.
வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.
கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.