இரவு நேர சிந்தனை.

வாழ்க்கை வாழ்வதற்குத் தான், அழுது வடிப்பதற்கு அல்ல.

அத்தகைய வாழ்க்கையை சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதும்

சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதற்கேற்ப தீர்வுகளை ஆராய்வதும் சில வேளைகளில் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத் தரும்.

நீ கடக்காமப் போனாலும் அந்தப் பிரச்சினை வரத்தான் போகுது.

ஒரே இடத்துலே நின்னு அழுது புரண்டாலும் வந்து தொலையத் தான் போகுது.

ஆம்! எந்த சிக்கல்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. இதுக்கெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம. ஆனது ஆகட்டும் பார்த்துக்கலாம் ஒரு 

கைன்னு சிங்கம் போல வீர நடை போட்டால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.