இரவு நேர சிந்தனை

விடியாத இரவுகள் இல்லை வளையாத

நாணல் இல்லை.

நடக்குமா எனக் கேட்காதே நடக்கும் என நம்பு.

முடியுமா எனக் கேட்காதே முடியும் என நம்பு.

முயலாமல் இருந்தால் நீ மனிதனே இல்லை.

எவ்வளவு தான் காற்று, மழை,  புயல் அடித்தாலும் இன்னும் உதிராத மலர்கள் சொன்னது வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் போராடி வெல்வோமென்று

முயற்சி செய் மூச்சிருக்கும் வரை

நேற்று நீ ஏமாற்றப்பட்டிருக்கலாம் 

இன்று நீ தோற்றுப்போயிருக்கலாம் 

முயற்சி செய்.

நாளை உன்வசமே அதை உனதாக்கி கொள்ள புறப்படு வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.