இரவு நேர சிந்தனை.

கையெடுத்துக் கும்பிட கடவுளாக இருக்க வேண்டிய அவசியமில்லை மனிதனாக இருந்தால் போதும்.

வெறும் கருத்துக்கள் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. பூக்களைத் தொடுத்து மாலை ஆக்குவதற்கு நார் தேவை.

நீங்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே கருத்துக்களும் எண்ணங்களும் உங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.

கல்லை செதுக்குபவன் கண்ணில் சிலை இருப்பதால் தான் வடிவம் கிடைக்கிறது.

முல்லை மலர் கூட அரும்பிலேயே மணத்தை காட்டுகிறது. 

தொல்லைகள் பல வந்தாலும் குழந்தையை போல  கபடமில்லா மனதோடு நல்லதை நினைத்து முன்னே வா வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.