இரவு நேர சிந்தனை.

நீ எதை விரும்புகிறாயோ அதை ஒரு கட்டத்தில் வெறுக்கவும் எதை வெறுக்கிறாயோ அதை ஒரு கட்டத்தில் விரும்பவும் வைப்பதே இறைவனுடைய லீலை.

நீங்கள் செய்த தவறை ஒத்து கொள்ள முயலுங்கள் விரைவில் சரி செய்து கொள்ளலாம்.

ஆனால் செய்த தவறை தவறே இல்லை என்று சாதிக்காதீர்கள் எப்போதுமே சரி செய்ய முடியாது.

சோறு பொங்கும் போது தீயைக் குறையுங்கள் மனசு பொங்கும் போது வாயைக் குறையுங்கள் இரண்டும் நமக்கு நல்லது.

தங்க நாற்காலியின் முன் கை கட்டி நிற்பதை விட உன் உழைப்பினால் ஆன தகர நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார ஆசை படு வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.