கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்.

𝑰𝑻𝑴 ✍️ கணவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இச் சம்பவம் வாரியபொல பமுனகொட்டுவ பகுதியில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

❇️ சம்பவத்தின் காரணம்

𝑰𝑻𝑴 ✍️ குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவன் மனைவியை கட்டையால் தாக்கியதாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ அதன் பின்னர் கணவர் அப் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

𝑰𝑻𝑴 ✍️ சம்பவத்தில் 55 வயதுடைய தம்பேலியத்த, பமுனகொட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாரியபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.