இரவு நேர சிந்தனை.


கடலை நோக்கிக் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை. கல் தான் காணாமல் போய் விடுகிறது

அதே போல பரந்த மனதுடன் இருந்தால் விமர்சிப்பவர்கள் அதில் காணாமல் போய் விடுவார்கள்.

உன் நேசிப்புகள் களவு போனாலும் உன் கற்பனைகள் அழிந்து போனாலும் உன் கனவுகள் கலைந்துப் போனாலும்

நீயே உன்னை இழக்கும் தருணம் வந்தாலும்.. 

மனிதர்களிடத்தில் அன்பு கொள்.

இறந்தக் காலங்களை நினைப்பதை விட்டு🍂இருக்கின்றக் காலத்தில் வாழப்‌ பழகினால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.