60000 மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டை வந்தடைந்தது.

60000 மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் ஒன்று புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்துக்காக இந்த நிலக்கரி அனுப்பப்பட்டுள்ள இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உரிய அளவு நிலக்கரி இல்லாமை காரணமாக இந்த ஆண்டு 10 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமுலாக்கப்பட வேண்டி ஏற்படலாம் என்று இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே தற்போது இந்த நிலக்கரி தொகை இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.