ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் ஜாம்பவான் தசுன் சாணக்க மாற்று வீரராக உள்வாங்கப்படலாம்!

அண்மைய நாட்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் இலங்கை அணியின் தலைவரும் அதிரடி சகலதுறை வீரருமான தசுன் சாணக்கவை ஐ.பி.எல் அணிகள் உள்ளே எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் எந்த அணியும் இவரை எடுத்திருக்கவில்லை.

துடுப்பாட்டம், பந்துவீச்சு என தசுன் சாணக்கவின் அண்மைக்கால பெறுபேறுகள் மிகச்சிறப்பாக உள்ளதால் ஐ.பி.எல் அணிகள் இவரை மாற்று வீரராக உள்ளே எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

றோயல் சேலஞ்சஸ் பெங்களூர் அணி தனது முகநூல் பக்கத்தில் தசுன் சாணக்கவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதுடன், அதற்கு ரசிகர்கள் பலரும் உவாதை அடைந்துள்ள அவுஸ்திரேலிய அணியின் மெஸ்வெல் க்கு பதிலாக இவரை உள்ளே எடுக்கலாம் என தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.