உயர்ந்து செல்லும் கிழங்கு வகைகளின் விலை.

நாட்டில் தற்போது ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு 200 ரூபாவுக்கும், ஒரு கிலோ வற்றாளை கிழங்கு 160 ரூபாவுக்கும், ஒரு கிலோ பலாக்காய் 200 ரூபாவுக்கும் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் நாட்டு மரக்கறிகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தேவைக்கு ஏற்ற வகையில் உற்பத்தி இல்லாததால் மரவள்ளிக்கிழங்கு, வற்றாளை கிழங்கு, சேனைக்கிழங்கு, பலாக்காய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மரவள்ளிக்கிழங்கு, வற்றாளை கிழங்கு மற்றும் பலாக்காய் போன்றவற்றின் விலைகள் இந்தளவுக்கு அதிகரிப்பது இதுவே முதல் முறை என ஹட்டன் பிரதேச நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.