15,000 மருத்துவர்களின் கோரிக்கை மனு ஜனாதிபதியிடம் கையளிப்பு.


அநீதியான முறையில் விதிக்கப்பட்டுள்ள வரி திருத்தங்களை நீக்குமாறு கோரி 15,000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்களின் கையொப்பத்துடன் கூடிய மனுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் வகையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இந்த மனுவில் கையொப்பமிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.