இரவு நேர சிந்தனை.

வானத்தை பூமியோடு ஒப்பிட முடியுமா. 

ஓடுகின்ற நதியை கடலோடு ஒப்பிட முடியுமா. 

தேடுகின்ற வாழ்க்கை பயணத்தில்,  உன்னை உன்னோடு மட்டுமே ஒப்பிட்டு பார். 

நேரம் வரட்டும் செய்யலாம் என்று காத்திருப்பதும். 

காலம் வந்தால் எல்லாம் தன்னாலே கிடைக்கப்பெறும் என்ற மூட நம்பிக்கையோடு கனவு காண்பதும். 

ஒருபோதுமே உன் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. 

எதிர்பார்த்து நல்ல நேரத்திற்க்காக

காத்திராமல் எதிர்த்து நின்று நீ நடந்தால் 

வெற்றி நிச்சயம். 

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.