இரவு நேர சிந்தனை

தீப்பெட்டியில்  தீக்குச்சிகள் நிறைய இருக்கும் போது பற்ற வைக்கும் முறையில் பக்குவம் இருக்காது. 

ஒற்றை தீக்குச்சி மட்டும்  இருந்தால் காற்றைக் கூட அடக்கி பற்ற வைக்கும் நிதானம் இருக்கும். 

வாழ்வில் சிலவற்றை விரைவில் அடைந்து விடுவோம். 

சிலவற்றை அடைய கால தாமதம் ஆகலாம். சிலவற்றை அடைய முடியாமலேயே

கூட ஆகலாம். 

தோற்ற அனுபவங்களை எல்லாம்

நிதானத்தோடு நினைத்துப் பார். 

இது அனைவருக்கும் பொருந்தும்

அனைத்தும் நிறைந்தது தான் வாழ்க்கை. 

முயற்சி செய்தால் ஏற்றம் வரும் வாழ்க்கையில் வெற்றியும் நிச்சயம். 

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.