பஸ் கட்டண திருத்தம் குறித்த கலந்துரையாடல்.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு இன்று காலை 10.00 மணிக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மேலும் கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய கலந்துரையாடலின் பின்னர் பஸ் கட்டண குறைப்பை எதிர்பார்க்க முடியாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.