இரவு நேர சிந்தனை.

கவலை என்பது கைக்குழந்தையல்ல எல்லா நேரமும் தோளில் சுமக்க

கவலை ஒரு கட்டுச் சோறு தின்று தீர்க்க வேண்டும் அல்லது பகிர்ந்து தீர்க்க வேண்டும்.

நாம் மிகவும் கஷ்டத்திலும் வேதனையிலும் இருக்கும் பொழுது. நம் உறவினர்கள் நண்பர்கள் நம்மிடம் நம்பிக்கையோடு இரு என்று சொல்லுவார்கள்.

மற்றவர்கள் நமக்கு நம்பிக்கை கொடுப்பார்கள்

ஆனால் எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் நான் வாழ்வேன் என்று தன்னம்பிக்கையுடன் நாம் இருந்து விட்டால் எதையும் சாதிக்கலாம் வெற்றியும் நிச்சயம் ஆகும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.