இரவு நேர சிந்தனை

மரங்களில் பழங்கள் இருந்தால் தான் பறவைகள் தேடி வரும்

அது போலத் தான் பல உறவுகளும் உன் வாழ்க்கையில் உயர்வு இருந்தால் தான் உன்னைத்தேடி வருவார்கள்.

யாரும் நம்மை கண்டு கொள்ளவில்லை என்று உங்கள் திறமையை தொலைத்து விடாதீர்கள்.

திறமை என்றும் தோற்பதில்லை

கவலைப்படாமல் களத்தில் கம்பீரமாக இருங்கள்.

காற்றுக்கு இந்த திசையில்தான் வீச வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நமக்கும் காலம் வரும் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.