இரவு நேர சிந்தனை.

யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறைகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பாத வரை உங்கள் நிம்மதி பறி போவதில்லை.

மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் நண்பர்களைக் கண்டு கொஞ்சம் சிரித்துப் பேசினாலே போதும் அத்தனையும் இருந்த இடம் தெரியாமலேயே ஒழிந்து விடும்.

நீங்கள் பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் உங்கள் மனதிலுள்ள

சுமையை வீசி எறியுங்கள்.

அப்பொழுது தான் ஒரு பாரமும் இல்லாமல் நீங்கள் நினைத்த லட்சியத்தை அடைய முடியும்

உன்னை நிற்காமல் ஓட வைப்பதற்குத் தான் நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறது

துரத்திப் பிடிக்க நினைத்தால் வெற்றி நிச்சயம்

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.