இரவு நேர சிந்தனை.

பலர் தேங்காய் உடைக்கிறார்கள் வாழ்க்கை சிதறாமல் இருக்க

சிலர் தேங்காய் பொறுக்குகிறார்கள் தன் வாழ்க்கை சிதறிப் போனதால்

ஒரு வெற்றியாளன் எல்லா சிக்கல்களிலும் வாய்ப்பைத்தேடுகிறான்

ஒரு தோல்வியாளன் எல்லா வாய்ப்புகளிலும்  சிக்கல்களை தானே உருவாக்கிக் கொள்கிறான்

எதிர்காலம் என்பது தானாக வருவதில்லை நாம் எடுக்கும் நிதானமான முடிவுகளால் உருவாக்கப்படுகின்றன.

சிக்கல்களே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களே வளர்ச்சியே வாழ்க்கை என்று பயணிக்கத் துவங்குங்கள் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.