இரவு நேர சிந்தனை

நம்முடைய வாழ்க்கையில் தோல்வி அதிகம் என்று துவண்டு விடக் கூடாது.

செடியில் இலைகள் பசுமையாகக் காணப்பட்டாலும் அதில் பூக்கும் பூக்களுக்குத் தான் மதிப்பு அதிகம்.

மண்ணில் விழுவது தப்பில்லை

ஆனால் விதையாக விழுந்து மரமாக எழு

சிறு துளியாய் இருக்கும் மழை நீர்

காட்டாற்று வெள்ளமாய்‌ பயணிக்கும் போது தடைகளை உடைத்தாலும் தடுத்து நிறுத்த யாரும் எதிர் வருவதில்லை

சிறு துளி தானே பெரு வெள்ளமானது

சிறிய முயற்ச்சிகளை செய்யுங்கள்

பயிற்ச்சி களத்தில் வெற்றி நிச்சயம் 

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.