நாம் அலட்சியப்படுத்தும் தர்பூசணியின் விதையில் இருக்கும் நன்மைகள்

கோடைக்காலம் வந்தாலே நியாபகத்திற்கு வருவது தர்பூசணி தான்.

அந்த வகையில் 92% நீர் சத்தைக் கொண்டுள்ள தர்பூசணியை தண்ணீர் பழம் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு. 

இவ்வாறு நாங்கள் அறிந்தது தர்பூசணியின் நன்மைகள் மற்றுமே. ஆனால் நாங்கள் தூக்கி எறியும் விதையில் எவ்வளவு நன்மைகள் உண்டு என்று அறிந்ததே இல்லை.

📌ஆகவே தர்பூசணியின் விதையின் பயன்களை பார்க்கலாம்.

👉குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள தர்பூசணியின் விதை உடல் எடை குறைப்பிற்கு உகந்தது.

👉இரத்த சக்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.

👉நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சரும நலனையும் பார்க்கின்றது.

👉நரம்பு மண்டலத்தை சீராக வைத்துள்ளது. உடல் சோர்வுடன் போராடும்.

👉ஆண்மை குறைவிற்கு தீர்வாக இது அமையும்.

👉ஆஸ்துமா மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வாக காணப்படுகிறது.

👉தர்பூசணி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தலையில் வைத்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.