சீரற்ற வானிலையால் 3244 பேர் பாதிப்பு!

𝑰𝑻𝑴 ✍️ நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3244 ஆக உயர்ந்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ மாத்தறை மாவட்டத்தில் 596 குடும்பங்களை சேர்ந்த 2600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ களுத்துறை மாவட்டத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ இரத்தினபுரி மாவட்டத்தில் 151 குடும்பங்களை சேர்ந்த 594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.