நாட்டில் மேலும் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை.

நாட்டில் மேலும் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை.

ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலும் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவௌ இதனை தெரிவித்துள்ளார் அவர்களில் ஒருவர் உதவி பணிப்பாளர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அரசாங்க தகவல் திணைக்களத்தை சேர்ந்த ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்தது.

இந்தநிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.