இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

நிபந்தனைகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதுள்ள பேருந்து கட்டணங்களை 1.2 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

மேலும் ,பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச்செல்லும் நிபந்தனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.