16.3 மில்லியன் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்களுடன் மாளிகாவத்தையில் ஒருவர் கைது.

 16.3 மில்லியன் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்களுடன் மாளிகாவத்தையில் ஒருவர் கைது.



 மாளிகாவத்தையில் வௌிநாட்டு சிகரெட்களை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 272,000 வௌிநாட்டு சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவை 16.3 மில்லியன் ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.