அடுத்த மாத்தில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காவிட்டால், எமது வர்த்தகம் பாரிய நெருக்கடியை சந்திக்கும்.

 அடுத்த மாத்தில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காவிட்டால், எமது வர்த்தகம் பாரிய நெருக்கடியை சந்திக்கும்.


இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென சமையல்

எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எரிவாயு நிறுவனங்கள், அடுத்த மாத்தில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காவிட்டால், தமது வர்த்தகம் பாரிய நெருக்கடியை சந்திக்கும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக உலக வர்த்தக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக, அடுத்த மாதம் விலை அதிகரிக்கும் என்றும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.