ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விடுத்துள்ள திடீர் அறிவிப்பு.

 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விடுத்துள்ள திடீர் அறிவிப்பு.


எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.