உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களுக்கும் இராணுவ பாதுகாப்பு.

 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களுக்கும் இராணுவ பாதுகாப்பு.


நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேவாலயங்களுக்கு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முழுமைப்பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீடி விக்கிரமரட்ன இது தொடர்பான பணிப்புரையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தேவாலய நிர்வாகங்களுடன் இணைந்து திட்டங்களை செயற்படுத்துமாறு அவர் பணித்துள்ளார்.

இந்தநிலையில் காவல்துறைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும் சுற்றுநிருபங்களின் அடிப்படையில் பாதுகாப்புக்கடமைகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புலனாய்வு சேவையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.