மாகாண சபைத் தேர்தல்.இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படும் சாத்தியம்.

 மாகாண சபைத் தேர்தல்.இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படும் சாத்தியம்.


மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்டத்தை திருத்துகின்றமை குறித்த இறுதித் தீர்மானம், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை சந்திப்பில் எட்டப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன்படி, எந்த நடைமுறையின் கீழாவது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்களின் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகின்றமை குறித்து இரண்டு யோசனைகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், அமைச்சரவைக்கு கடந்த வாரம் முன்வைத்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.