புலமை பரிசில் பரீட்சை, உயர்தர பரீட்சை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படாது.

புலமை பரிசில் பரீட்சை, உயர்தர பரீட்சை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படாது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவிக்கின்றார்.

கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக, பாடத்திட்டங்களை உரிய வகையில் நிறைவு செய்ய முடியாததை அடுத்தே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.