கொவிட் தொற்றில் உயிரிழந்த அனைத்து ஜனாஸாக்களும் அடக்கம் − இராணுவ தளபதி.

கொவிட் தொற்றில் உயிரிழந்த அனைத்து ஜனாஸாக்களும் அடக்கம் − இராணுவ தளபதி.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கொவிட் தொற்றினால் உயிரிழந்த 45 பேரின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து எழுந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு − ஓட்டமாவடி பகுதியிலேயே இந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருவதாக இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.