லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தின் பல ஊழியர்களுக்கு கொரோனா.

 லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தின் பல ஊழியர்களுக்கு கொரோனா.


லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் ஊழியர்கள் 10 பேருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே ஏனைய 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மேலும் 140 ஊழியர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.