பதுளையிலிருந்து கொழும்பு வந்த பேருந்து விபத்துக்குள்ளானது! பலர் காயம்

 பதுளையிலிருந்து கொழும்பு வந்த பேருந்து விபத்துக்குள்ளானது! பலர் காயம்


பதுளை – கொழும்பு பிரதான வீதியில் பண்டாரவலை, ஹல்பே பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்தில் 12 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையில் இருந்து கொழும்புக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை மற்றும் தெமோதர மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.