இலங்கையில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்வையிடும் சந்தர்ப்பம் மீண்டும்.

 இலங்கையில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்வையிடும் சந்தர்ப்பம் மீண்டும்.


 இலங்கையில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் பார்வையிடும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சுகாதாரப் பிரிவுகள் கவனம் செலுத்தியுள்ளது. 

அடுத்த மாதம் நடைபெறும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்கு விளையாட்டரங்கின் பார்வையாளர் திறனில் 40 அல்லது 50 வீதமானவர்கள் அமர்ந்து பார்வையிட சந்தர்ப்பம் வழங்குமாறு உரிய பிரிவினர்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார். 

இரண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடாத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.