மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற தெல்தெனிய பகுதியை சேர்ந்த மாணவன் மாயம்.

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற தெல்தெனிய பகுதியை சேர்ந்த மாணவன் மாயம்.



மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர் நண்பர்களுடன் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் இன்று நண்பகல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய பகுதியை சேர்ந்த சாதாரண தரபரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர் ஒருவர் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.