24 மணித்தியாலங்களில் 12 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பு.

 24 மணித்தியாலங்களில் 12 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பு.


நேற்று முதல் இன்று வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 10 வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெற்ற விபத்துக்களில் பாதசாரிகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

இந்த விபத்துக்களில் 5 பாதசாரிகளும், 4 பேர் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களும், 2 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும், ஒருவர் லொறியில் பயணித்தவரும் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.