சற்றுமுன் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.

 சற்றுமுன் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.


முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று வழங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் 2016ம் இடம்பெற்றதாக கூறப்படும் 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பிணை முறி மோசடி சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.