உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்.

 உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்.

உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்.




𝑰𝑻𝑴▪️நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மேலும் ஏழு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலாவை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட அன்புவளிபுரம் மற்றும் உவர்மலை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

𝑰𝑻𝑴▪️அத்துடன், நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட நீலடந்தஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் களுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட கிரிபெரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பனவும் இன்று காலை 6.30 முதல் இவ்வாறு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.